டெமாட்தனிச் பற்றி அறியாதவர் ஒரு சிலரே. சிறந்த மேடை பேச்சாளரான இவர் சிறு வயதில் திக்கு வாயனாக இருந்தார்.தனது சகவயது தோழர்கள் கேலி செய்வதை தாங்க முடியாத இவர். தனது முடியை மழித்துக் கொண்டு வீட்டிலேயே இருந்தார்.
ஆனால் பின்பு தன்னம்பிக்கைப் பெற்று, யாருமில்லாத சமயத்தில் கடற்கரைக்குச் சென்று கூழாங்கர்களை வாயினிற் போட்டு பேசப் பழகினார். இன்று உலகமறிந்த பேச்சாளராக திகழ் தார் .
நன்றி: நீ ஒரு சாதனையாளன்.

No comments:
Post a Comment