தன்னம்பிக்கை என்னும் ஒலியை உணரும் போதே மனதில் தைரியமும் , சுயபலமும் பெறுகிறது .ஆனால் சிலருக்கோ சாதனை என்னும் வார்த்தையைக் கேட்ட பிறகும் தன்னம்பிக்கை பிறக்கவில்லை ,ஏனோ விரக்தி ?
சாதனை மனிதர்களை ஏக்கத்துடன் பார்க்கும் சாதாரண மனிதர்கள் இவ்வுலகில் இருக்கத்தான் செய்கிறார்கள். என்னவோ, அவர்கள் ஒன்றை அறியவில்லை இலச்சக்கணக்கான உயிர் அணுக்களை பின்னுக்கு தள்ளி இவ்வுலகில் பிறந்ததே சாதனை தான். அவ்வகையில் பார்த்தல் நாம் அனைவரும் சாதனையாளர்கள் தான்.
சாதனை மனிதர்களை ஏக்கத்துடன் பார்க்கும் சாதாரண மனிதர்கள் இவ்வுலகில் இருக்கத்தான் செய்கிறார்கள். என்னவோ, அவர்கள் ஒன்றை அறியவில்லை இலச்சக்கணக்கான உயிர் அணுக்களை பின்னுக்கு தள்ளி இவ்வுலகில் பிறந்ததே சாதனை தான். அவ்வகையில் பார்த்தல் நாம் அனைவரும் சாதனையாளர்கள் தான்.

No comments:
Post a Comment