Saturday, November 3, 2012

தேவை VS ஆசை நேருக்கு நேர்.

ஒருவன் வெயிலில் நடந்து செல்லும் போது, மரத்தின் நிழலில் ஒதுங்குவது "தேவை".ஆனால் எனக்கு குளிர்சாதன அறைதான் வேண்டுமென்றால் அது "பேராசை".

இன்றைய இளைஞர்கள் தேவை எது ஆசை எது என்று தெளிவில்லாமல் இருக்கின்றனர். 

நன்றி:வளரும் இளமை .

No comments:

Post a Comment