உன்னால் முடியாது,எதுவுமில்லை,நீ செய்ய முடியாது என்று சொல்வதையெல்லாம் உலகில் எங்கோ ஒருவன் செய்து கொண்டுதான் இருக்கிறான்.
உழைப்பு உழைக்கதவர்களுக்கும் பிடித்த ஒன்று.ஒருவன் தன கடமைகளை ஒழுங்காக செய்தால் அதுவும் சாதனைதான்.
ஆம் .உழைப்பு சோம்பேறிகளுக்கும் பிடித்த வார்த்தை .ஏனெனில் அது அவர்களுக்கு கிடைப்பதில்லை.
தெரிந்த விடயத்தை தெரிந்துகொள்வது பெரிய விடயமன்று,தெரியாதவர்களை தெரிய முயல்வதும் சுலபமன்று .

No comments:
Post a Comment