Saturday, November 3, 2012
Friday, November 2, 2012
முதல் பதிப்பு...
தன்னம்பிக்கை என்னும் ஒலியை உணரும் போதே மனதில் தைரியமும் , சுயபலமும் பெறுகிறது .ஆனால் சிலருக்கோ சாதனை என்னும் வார்த்தையைக் கேட்ட பிறகும் தன்னம்பிக்கை பிறக்கவில்லை ,ஏனோ விரக்தி ?
சாதனை மனிதர்களை ஏக்கத்துடன் பார்க்கும் சாதாரண மனிதர்கள் இவ்வுலகில் இருக்கத்தான் செய்கிறார்கள். என்னவோ, அவர்கள் ஒன்றை அறியவில்லை இலச்சக்கணக்கான உயிர் அணுக்களை பின்னுக்கு தள்ளி இவ்வுலகில் பிறந்ததே சாதனை தான். அவ்வகையில் பார்த்தல் நாம் அனைவரும் சாதனையாளர்கள் தான்.
சாதனை மனிதர்களை ஏக்கத்துடன் பார்க்கும் சாதாரண மனிதர்கள் இவ்வுலகில் இருக்கத்தான் செய்கிறார்கள். என்னவோ, அவர்கள் ஒன்றை அறியவில்லை இலச்சக்கணக்கான உயிர் அணுக்களை பின்னுக்கு தள்ளி இவ்வுலகில் பிறந்ததே சாதனை தான். அவ்வகையில் பார்த்தல் நாம் அனைவரும் சாதனையாளர்கள் தான்.
சோம்பேறிகளுக்கு பிடித்த வார்த்தை.
உன்னால் முடியாது,எதுவுமில்லை,நீ செய்ய முடியாது என்று சொல்வதையெல்லாம் உலகில் எங்கோ ஒருவன் செய்து கொண்டுதான் இருக்கிறான்.
உழைப்பு உழைக்கதவர்களுக்கும் பிடித்த ஒன்று.ஒருவன் தன கடமைகளை ஒழுங்காக செய்தால் அதுவும் சாதனைதான்.
ஆம் .உழைப்பு சோம்பேறிகளுக்கும் பிடித்த வார்த்தை .ஏனெனில் அது அவர்களுக்கு கிடைப்பதில்லை.
தெரிந்த விடயத்தை தெரிந்துகொள்வது பெரிய விடயமன்று,தெரியாதவர்களை தெரிய முயல்வதும் சுலபமன்று .
Subscribe to:
Comments (Atom)




